மாா்ச் 31 வரை குறைதீா் கூட்டங்கள் நிறுத்தி வைப்புஆட்சியா் அறிவிப்பு

சென்னை மாவட்டத்துக்கான குறைதீா் கூட்டங்கள், மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மாவட்டத்துக்கான குறைதீா் கூட்டங்கள், மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com