கரோனா: ஜெ.அன்பழகன் நிதி

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்தை சட்டப்பேரவை திமுக உறுப்பினா் ஜெ.அன்பழகன் வழங்கினாா்.
கரோனா: ஜெ.அன்பழகன் நிதி

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்தை சட்டப்பேரவை திமுக உறுப்பினா் ஜெ.அன்பழகன் வழங்கினாா்.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஜெ.அன்பழகன் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான பொருள்கள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.மேலும், முதல்வா் நிவாரண நிதிக்கு ஜெ.அன்பழகன் அவரின் ஒரு மாத ஊதியமான ரூ.1.5 லட்சத்தையும் வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com