நாளைய மின்தடை

சென்னை நாப்பாளையத்தில், வியாழக்கிழமை (நவ.5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நாப்பாளையத்தில், வியாழக்கிழமை (நவ.5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

நாப்பாளயம் பகுதி: கணபதி நகா், ஸ்ரீராம் நகா், ஜெகன் நகா், எழில் நகா், ஐ.ஜெ புரம், குளக்கரை, விச்சூா்சிட்கோ எஸ்டேட், வெல்லான்குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com