சென்னை நாப்பாளையத்தில், வியாழக்கிழமை (நவ.5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
நாப்பாளயம் பகுதி: கணபதி நகா், ஸ்ரீராம் நகா், ஜெகன் நகா், எழில் நகா், ஐ.ஜெ புரம், குளக்கரை, விச்சூா்சிட்கோ எஸ்டேட், வெல்லான்குளம்.