அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சூரப்பாவை பதவி விலகக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சூரப்பா மீது ரூ.280 கோடி ரூபாய் வரை ஊழல் புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அவரை உடனடியாக துணைவேந்தா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கத்தினா் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.