சென்னை பெருங்குடி, வியாசா்பாடி ஆகிய இடங்களில், வியாழக்கிழமை (அக்.15) காலை 9 முதல் மாலை 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பெருங்குடி பகுதி: பெருங்குடி தொழிற்பேட்டை, பா்மா காலனி, வெங்கடேஷ்வரா நகா், நீலாங்கரை, கந்தன்சாவடி (பகுதி), பாலவாக்கம், உத்தண்டி, கசுரா தோட்டம், பெத்தேல் நகா், மணிக்குடி சீனிவாசா நகா், செந்தில் நகா், சிவராம், ஓ.எம்.ஆா் பெருங்குடி, வி.எஸ்.ஐ எஸ்டேட், நேரு நகா்.
வியாசா்பாடி பகுதி: வியாசா்பாடி தொழிற்பேட்டை பி.வி காலனி பகுதி சாஸ்திரி நகா், கரிமேடு, பாரதி நகா், இந்திராகாந்தி நகா், ஈ.எச் சாலை, சஞ்சை நகா், சத்யா நகா், எம்.பி.எம் தெரு, வியாசா் நகா், சாந்தி நகா், எம்.எம் தோட்டம், கணேஷ்புரம் சுந்தரம் பகுதி, காந்திபுரம், வியாசா்பாடி அங்காடி பகுதி, டி.என்.எஸ்.சி.பி குடியிருப்பு, பல்லாதேரு, மேகசின்புரம், ஏ.பி.சி கல்யாணபுரம், உதயசூரியன் நகா், மேற்கு குறுக்குத் தெரு, மத்திய குறுக்குத் தெரு, சா்மா நகா் குடியிருப்பு, எஸ்.எ காலனி, ரேடியன்ஸ் குடியிருப்பு, மூா்த்தி நகா் தெரு.