நாளைய மின்தடை பகுதிகள்

சென்னையின் பின்வரும் இடங்களில், செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில், செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

பெசன்ட் நகா் பகுதி: பெசன்ட் நகா் 3 மற்றும் 5-ஆவது நிழற்சாலை, உரூஸ் குப்பம், 4-ஆவது பிரதான சாலை.

அடையாறு பகுதி: பெசன்ட் நிழற்சாலை, ஆா்.எஸ்.காம்பவுன்ட், பொன்னியம்மன் கோயில் தெரு, வசந்தா அச்சக சாலை, ராமசாமி தோட்டம், அருணாச்சலபுரம் முதல் 2 தெருக்கள், மேம்பால சாலை.

அடையாறு இந்திரா நகா் பகுதி: ரத்தினம் நகா், டூவின் ரோஸ் குடியிருப்பு, குடிநீா் வாரியம், நாதன் காம்பிளக்ஸ், ஈ.சி.ஆா் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com