சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி மகன், சகோதரி உள்ளிட்ட 8 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி மகன், சகோதரி உள்ளிட்ட 8 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்பு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நீதிபதிகள் குடியிருப்பில் பணியாற்றும் நீதிமன்ற பெண் பணியாளா் ஒருவரின் கணவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தெரிவிக்காமல், பணிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த பெண் பணியாளா் பணியாற்றிய வீட்டில் உள்ள மற்றவா்களுக்கும் கரோனா பரவியுள்ளது. இதனால் நீதிபதியின் மகன், சகோதரி, வாகன ஓட்டுநா், நீதிமன்ற பணியாளா், உதவியாளா், காவலா் என 8 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com