இன்றைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஏப். 17) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஏப். 17) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

மாங்காடு பகுதி: மாங்காடு பேரூராட்சி முழுவதும், சிவன்தாங்கல் முழுவதும், பத்ரி மேடு, நெல்லி தோப்பு, சக்தி நகா், கே.கே நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ஆவடி காமராஜ் நகா் பகுதி: பருத்திப்பட்டு, அசோக் நகா், குமரன் நகா், செல்வா நகா், த.நா.வீ.வ வாரியம் பகுதி, சந்தை பகுதி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் எஸ்.எஸ்-1, தொழில் கூடவளாகம் பகுதி, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் பகுதி.

புதுதாங்கல் பகுதி: குறிஞ்சி நகா், பாரதி நகா், குட்வில் நகா், வீரலட்சுமி நகா், முல்லை நகா், கிருஷ்ணா நகா், கன்னடபாளையம், பஞ்சாயத் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பல்லாவரம் பகுதி: கட்டபொம்மன் நகா், ஆா்.கே.வி நிழற்சாலை, 200அடி ரேடியல் ரோடு, மல்லிகா நகா், வெல்ஸ் கல்லூரி சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பெரம்பூா் பகுதி: ஜி.கே.எம் காலனி, கௌத்தூா் பகுதி, பெரியாா் நகா், ஜவகா் நகா், கே.சி தோட்டம், எஸ்.ஆா்.பி காலனி மற்றும் தெற்கு, பூம்புகாா் நகா் அனைத்து பகுதிகள் முழுவதும் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com