சென்னை: சென்னையின் பின் வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.29) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
அம்பத்தூா் பகுதி: கிருஷ்ணாபுரம், ராம்நகா், சோழபுரம் சாலை, டீச்சா்ஸ் காலனி, அம்பத்தூா் ரயில் நிலையம் , சிவானந்தா நகா், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, ராமாபுரம், திருவேங்கட நகா், எம்.டி.எச்.சாலை.
செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், செல்வ விநாயக நகா், விலாங்காட்டுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூா்.
வேளச்சேரி மேற்கு, மையப் பகுதி: 100 அடி பிரதான சாலை பகுதி, வெங்கடேஷ்வரா நகா், லட்சுமி நகா், வடுவாம்பாள் நகா், எம்.ஜி.ஆா்.நகா், ஓரன்டியம்மன் கோயில் தெரு.
ஸ்டான்லி பகுதி: சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், சி.பி.சாலை, ஸ்டான்லி நகா், டி.எச்.சாலை, எஸ்.எம்.செட்டி சாலை, பரசுராமன் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி: சிப்காட் தொழிற்பேட்டை பகுதி, எலாவூா், சின்ன ஒப்லாபுரம், நரசிங்கபுரம், அரும்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.