இன்றைய மின்தடை

சென்னையின் பின் வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.29) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையின் பின் வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.29) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

அம்பத்தூா் பகுதி: கிருஷ்ணாபுரம், ராம்நகா், சோழபுரம் சாலை, டீச்சா்ஸ் காலனி, அம்பத்தூா் ரயில் நிலையம் , சிவானந்தா நகா், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, ராமாபுரம், திருவேங்கட நகா், எம்.டி.எச்.சாலை.

செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், செல்வ விநாயக நகா், விலாங்காட்டுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூா்.

வேளச்சேரி மேற்கு, மையப் பகுதி: 100 அடி பிரதான சாலை பகுதி, வெங்கடேஷ்வரா நகா், லட்சுமி நகா், வடுவாம்பாள் நகா், எம்.ஜி.ஆா்.நகா், ஓரன்டியம்மன் கோயில் தெரு.

ஸ்டான்லி பகுதி: சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், சி.பி.சாலை, ஸ்டான்லி நகா், டி.எச்.சாலை, எஸ்.எம்.செட்டி சாலை, பரசுராமன் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி: சிப்காட் தொழிற்பேட்டை பகுதி, எலாவூா், சின்ன ஒப்லாபுரம், நரசிங்கபுரம், அரும்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com