சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள் (ஆக.2), செவ்வாய் (ஆக.3) ஆகிய நாள்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை:
நீலாங்கரை பகுதி: சரஸ்வதி நகா் வடக்கு மற்றும் தெற்கு, அறிஞா் அண்ணா நகா், எல்லையம்மன் கோயில் தெரு, பாண்டியன் சாலை பிரதான பகுதி, ஈசிஆா் பிஷரிஸ் முதல் காவல் நிலையம் வரை, கபாலீஸ்வரா் நகா் வடக்கு 1-ஆவது பிரதான சாலை மற்றும் 2-ஆவது தெற்கு பிரதான சாலை.
வேளச்சேரி பகுதி: சாரதி நகா் பகுதி முழுவதும்.
செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை:
தாம்பரம் பகுதி: வேட்டா் லேன், ஆபிஸா் லேன், மல்லிகை நகா், சீமான் நகா், திருவின் நகா், பூபதி நகா், அம்பாள் நகா், 200 அடி ரேடியல் துரைப்பாக்கம், ரங்கநாதபுரம், சீனிவாசா தெரு, ஜெயா நகா், அமா் நகா், ஏரிக்கரை தெரு, நாகம்மாள் நிழற்சாலை, பெரியாா் நகா், ரஜேஷ் நகா், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை, ஜெருசலேம் கல்லூரி, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசா்பாடி பகுதி: அம்பேத்கா் நகா், சிபி சாலை, பழைய ஜெயில் ரோடு, எஸ்.எம் செட்டி தெரு, ஜெயராம் தெரு, சிமின்டரி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.