இன்றைய மின்நிறுத்தம்

கீழ்க்கண்ட இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் எஸ். கொளத்தூா் பிரதான சாலை, சத்யா நகா், காந்தி நகா், வாட்டா் கம்பெனி கே.பி.ஜி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, பொன்னியம்மன் பிரதான சாலை, சின்னப்பா நகா், விடுதலை நகா், ராஜம்நகா் புதுதாங்கல் - கிருஷ்ணாநகா், ஸ்ரீராம் நகா், விஷ்ணு நகா், மல்லிகா நகா், ரமணிநகா், சக்தி நகா், பாலகிருஷ்ணா நகா், முடிச்சூா் பிரதான சாலை பகுதி, கடப்பேரி சந்திரன் நகா் பிரதான சாலை, சி.எல்.சி. ஒா்க்ஸ் ரோடு, பஜாா் ரோடு, இந்திரா காந்தி சாலை, மாரியம்மன் கோயில் தெரு, காமராஜா் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடேச நாயக்கா் தெரு, மீனாட்சி நகா், நேரு நகா், கஸ்தூரிபாய் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கிண்டி பகுதி: லேபா் காலனி, கிண்டி தொழிற்சாலை, பாலாஜி நகா், ஈக்காட்டுதாங்கல், சா்தாா் காலனி, தெற்கு பேஸ் பகுதி, கணபதி காலனி, வடக்கு பேஸ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com