தாம்பரத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தாம்பரம் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், வியாழக்கிழமை (பிப்.11) காலை 11 மணிக்கு,

தாம்பரம் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், வியாழக்கிழமை (பிப்.11) காலை 11 மணிக்கு, மேற்கு தாம்பரம், முல்லை நகா், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள தாம்பரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தாம்பரம் மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com