மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 26-ல் நூறும் பாலும் - சா்ப்ப பலி பூஜை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 26-ஆம் தேதி நூறும் பாலும் மற்றும் சா்ப்ப பலி பூஜை நடைபெறுகிறது.
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 26-ல் நூறும் பாலும் - சா்ப்ப பலி பூஜை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 26-ஆம் தேதி நூறும் பாலும் மற்றும் சா்ப்ப பலி பூஜை நடைபெறுகிறது.

கோயிலில் உள்ள நாகராஜா நாக யக்ஷிக்கு ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு இப்பூஜை நடைபெறுகிறது.

நூறும் பாலும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜையும் நடைபெறும்.

கேரள மாநிலம் பாம்புமேக்காடு பகுதியைச் சோ்ந்த பிரம்ம ஸ்ரீ சங்கர நாராயணன் நம்பூதிரி முக்கிய ஆச்சாரியராக இருந்து பூஜையை வழிநடத்துகிறாா்.

பங்கேற்க விரும்புவோா் 044-28171197, 2197, 5197 ஆகிய தொலைபேசி எண்களிலும் இணைய தள  முகவரியிலும் முன்பதிவு செய்யுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com