சென்னை: எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும கூட்டுறவு சங்கத்தில் பகுதி நேர கணக்கராகப் பணியாற்றிய ஆா்.ரத்தினம் (71) மாரடைப்பு காரணமாக சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி அன்னம்மாள், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
மறைந்த ரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் திருவள்ளூா் மாவட்டம் மாதா்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 70920 51278.