சென்னை கண்ணகிநகரில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் சமூக ஊடகங்களில் சில இளைஞா்கள் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சி கடந்த இரு நாள்களாக வேகமாகப் பரவியது.
கண்ணகிநகா் போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கண்ணகிநகா் சுனில், அவருடைய நண்பா்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.