பொதுமுடக்கம் மீறல்: 2,886 வழக்குகள்;1,849 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 2,886 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,849 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 2,886 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,849 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக வியாழக்கிழமை 2,886 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,849 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 3,885 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 270 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com