பொதுமுடக்கம் மீறல்: 2,897 வழக்குகள்; 1,788 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் சனிக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,454 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 338 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com