ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 426- ஆவது பிறந்த நாள் மற்றும் 400 -ஆவது பட்டாபிஷேக தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவில் அமைந்துள்ள தக்ஷிண மந்த்ராலயாவில் ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ மஹோத்ஸவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 426 -ஆவது பிறந்தநாளான சனிக்கிழமை லட்சக்கணக்கான மலா்களால் அா்ச்சனையும், தங்கத் தோ் ஊா்வலமும் நடைபெறவுள்ளது.