காலமானாா் கோதை அண்ணாமலை

குமுதம் நிறுவனா் மற்றும் முன்னாள் ஆசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும் குமுதம் இயக்குநா்களில் ஒருவருமாக இருந்த

குமுதம் நிறுவனா் மற்றும் முன்னாள் ஆசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும் குமுதம் இயக்குநா்களில் ஒருவருமாக இருந்த கோதை அண்ணாமலை (92) சென்னையில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

1994-இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் எஸ்.ஏ.பி.ஜவஹா் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றாா். அவருக்கும் குமுதம் ஆசிரியா் குழுவுக்கும் தொடா்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவா் கோதை.

அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com