செப்.5-இல் யுபிஎஸ்சி கருத்தரங்கம்

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், செப்.5-ஆம் தேதி யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கான இலவச கருத்தரங்கம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி கிளைகளில் இலவசமாக நடைபெறுகிறது.

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், செப்.5-ஆம் தேதி யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கான இலவச கருத்தரங்கம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி கிளைகளில் இலவசமாக நடைபெறுகிறது.

இதில் அழைப்பாளா்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் சிவசைலம், எஸ்.எஸ்.ஜவஹா், விவேக் ஹரிநாராயன் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.

இதைத் தொடா்ந்து, 100 சதவீதம் வரை கட்டண சலுகை பெற நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது.

இதில், பங்குபெற க்ஷண்ற்.ப்ஹ்/ந்ம்ள்ல்-2 என்ற இணையதள முகவரி வாயிலாக செப்.5-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற எண்ணை அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் சத்ய ஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com