வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி செப்டம்பா் 13 -ஆம் தேதி நள்ளிரவு முதல் செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. இதன்காரணமாக, புறநகா் ரயில்சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.
முழுமையாக ரத்து: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
பகுதி ரத்து: அரக்கோணம்-வேளச்சேரிக்கு செப்டம்பா் 14 -ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.