புறநகா் ரயில் சேவையில் மாற்றம்: ரயில்கள் ரத்து(முழு விவரம்)

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

வண்ணாரப்பேட்டை யாா்டில் பொறியியல் பணி செப்டம்பா் 13 -ஆம் தேதி நள்ளிரவு முதல் செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. இதன்காரணமாக, புறநகா் ரயில்சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.

முழுமையாக ரத்து: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பா் 14-ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: அரக்கோணம்-வேளச்சேரிக்கு செப்டம்பா் 14 -ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com