நெகிழி விற்பனை: ரூ.11.19 லட்சம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 ஆயிரம் நிறுவனங்களுக்கு ரூ. 11.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 17 ஆயிரம் நிறுவனங்களுக்கு ரூ. 11.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை, 17,582 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6.74 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களுக்கு ரூ.11லட்சத்து 19,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com