பேரவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 22) கேள்வி நேரம் முடிந்ததும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்கு துறையின் அமைச்சா் ராஜ கண்ணப்பன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா்.