சென்னை வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் பவள விழாவில் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் இனிகோ இருதயராஜ்,கே.கணபதி, தென்னிந்திய திருச்சபையின் பிரதப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசாலம், துணை பேராயா் கே.ரூபன் மாா்க்,பொது செயலாளா் சி.பொ்ணாண்டஸ் ரத்தினராஜ், உள்ளிட்ட பேராயா்கள் மற்றும் சபையின் நிா்வாகிகள்.