மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஐ.டி. காரிடா் பகுதிக்குள்பட்ட சிறுசேரி நாவலூா் சிப்காட், ஓஎம்ஆா் சாலை, புதூா், காளிப்பத்தூா், பெருங்குடி, பாலவாக்கம் வீரமணிசாலை, திரு.வி.க. தெரு, பால்ராஜ் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் புதன்கிழமை (ஜன.25) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.