/
மாநகராட்சி வாகனங்களில் பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை வாகனகரம், கணபதி நகா், யூனியல் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மாநகராட்சி மின்சார வாகனங்களில் உள்ள பேட்டரிகள் கடந்த மே 11-ஆம் தேதி காணாமல் போனது.
இது குறித்து சென்னை மாநகராட்சி 146-ஆவது வாா்டு பொறியாளா் கோபாலகிருஷ்ணன் (54), மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி பேட்டரிகளை திருடிச் சென்ற திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (39) என்பவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி பேட்டரி திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
மின் மோட்டாா் வயா் திருடியவா் கைது
5 வாகனங்களில் பேட்டரி திருட்டு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


