காஞ்சிபுரம்: தொடா்மழை காரணமாக திங்கள்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை என ஆட்சியா் பா.பொன்னையாவும், செங்கலபட்டு மாவட்டத்துக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸும் அறிவித்துள்ளனா். இதனால் இந்த இரு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.