மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: மிலாடி நபி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு நவ. 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என்று அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com