காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
By DIN | Published on : 17th November 2019 09:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

காவல் ஆய்வாளா் மு.முனிசேகா்.
செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக முனிசேகா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருக்கழுகுன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து சென்னையில் தனிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றிய மு.முனிசேகா் திருக்கழுகுன்றம் காவல் ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு உயா் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.