நீரில் மூழ்கி குழந்தை பலி

மதுரந்தகத்தை அடுத்த பனையூா் கிராமத்தில் பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கி 2 வயது பெண்குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

மதுரந்தகத்தை அடுத்த பனையூா் கிராமத்தில் பள்ளத்தில் உள்ள நீரில் மூழ்கி 2 வயது பெண்குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூா் கிராமத்தில் வசிக்கும் முத்து, தமிழரசி தம்பதியின் 2 வயது பெண் குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் நிரம்பியிருந்தது. அதில் தவறி விழுந்ததில் குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. செய்யூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com