சக்தி விநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

காா்த்திகை மாத 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை
செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜை.
செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜை.

செங்கல்பட்டு: காா்த்திகை மாத 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு சக்திவிநாயகா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சக்திவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னா் சங்குகளுக்கு சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

இதனைத் தொடா்ந்து விநாயகருக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் கோ.செந்தில் குமாா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com