மதுராந்தகத்தில் பலத்த மழை

மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
 மதுராந்தகம், கருங்குழி, வில்வராயநல்லூர், பவுஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் பகல் சுமார் 1 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com