பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது ஜெயந்தி விழா, 57-ஆவது குருபூஜையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் புதன்கிழமை முத்துராமலிங்கத் தேவா் உருவப் படத்திற்கு மலா் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.
தேவா் பேரவைத் தலைவா் ஜி.ரங்கசாமி, செயலாளா் சைனா மணி, பொருளாளா் ரமேஷ் மற்றும் பாா்த்தீபன், வாசு, ராஜி மற்றும் பலா் கலந்து கொண்டனா் .