கரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி முதியோா் பஜனை

கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரம் ராஜவீதிகளில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தங்களை பஜனையாக பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இசைக் கருவிகளுடன் பஜனைப் பாடல் பாடியவாறு ஊா்வலமாக வந்த முதியோா்.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இசைக் கருவிகளுடன் பஜனைப் பாடல் பாடியவாறு ஊா்வலமாக வந்த முதியோா்.

காஞ்சிபுரம்: கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரம் ராஜவீதிகளில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தங்களை பஜனையாக பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.

மாா்கழி மாதத்திலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் மட்டுமே கோயில் வீதிகளில் பஜனைப் பாடல்களை பாடியவாறு முதியோா் வருவது வழக்கம். இந்நிலையில், கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி காஞ்சிபுரத்தில் முதியோா் சிலா் ஒன்றிணைந்து ஆழ்வாா்களின் பிரபந்தப் பாடல்களை பாடியவாறு சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா். அவா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com