காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 87 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,926 ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்-9, ஸ்ரீபெரும்புதூா்-6, ஐயப்பன்தாங்கல்-7, குன்றத்தூா்-2 மற்றும் காஞ்சிபுரத்தில் 41 போ் உட்பட 15 இடங்களில் மொத்தம் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,926-ஆக உயா்ந்துள்ளது.