காஞ்சிபுரம் மாவட்டத்தில் 240 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவா்கள் 74 போ். குணமடைந்து வீடு திரும்பியவா்கள் 3,051 போ். மற்றவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலருக்கு பாதிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா், கடந்த சில தினங்களாக கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தொற்று அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரானோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் செங்கல்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com