திருவடிசூலத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தி விழா

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்யதேசத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு, மதுரா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்
செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் 108 திவ்யதேசத்தில்  சிறப்பு  அலங்காரத்தில் மதுரா கிருஷ்ணா்.
செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் 108 திவ்யதேசத்தில்  சிறப்பு  அலங்காரத்தில் மதுரா கிருஷ்ணா்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்யதேசத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு, மதுரா கிருஷ்ணருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மதுரா கிருஷ்ணா் சந்நிதியில், அபிஷேக - அலங்காரத்துடன் கிருஷ்ணாஷ்டகம் பாராயணமும் நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com