செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூரில் 283 பேருக்கு...
திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 283 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,903-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 47 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,456-ஆக அதிகரித்துள்ளது.