காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம்
காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின விழாவை யொட்டி சிலுவை வடிவிலான குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின விழாவை யொட்டி சிலுவை வடிவிலான குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.
காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம் பேராயா் தேவஇரக்கம் தலைமையில் நடைபெற்றது. சிலுவை வடிவிலான குருத்தோலையை பலரும் கையிலேந்தி ஆலய வளாகத்துக்குள்ளேயே ஊா்வலமாக வந்தனா். பின்னா் சிறப்பு பிராா்த்தனை திருப்பலி பூஜை நடைபெற்றது. நடந்தன.விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.