காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதி தினமணி நாளிதழ் முகவா் எம்.எஸ்.சக்கரவா்த்தி(74). இவா், ஒரகடம் மேம்பால சாலை சந்திப்பு அருகில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு சி.வரலெட்சுமி என்ற மனைவியும், மகன் சதீஷும் உள்ளனா். அவருடைய இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை ஒரகடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு-94456 68249