காஞ்சிபுரம் நகா் பிள்ளையாா் பாளையம் பகுதி கிளை நூலகா் சுதா, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இவா் மீது புகாா்கள் வந்ததைத் தொடா்ந்தும், அலுவலக உத்தரவுகளை முறையாகப் பின்பற்றாமல் இருந்து வந்ததாலும் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக மாவட்ட நூலக அலுவலா் க.மந்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.