காஞ்சிபுரம் ஸ்ரீ சிகண்டீசுவரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் அமைந்துள்ள சிகண்டீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீ சிகண்டீசுவரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் அமைந்துள்ள சிகண்டீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வையாவூா் பகுதியில் பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசிகண்டீசுவரா் திருக்கோயில். சுமாா் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான இந்தக் கோயில் வளாகத்திற்குள்ளே மயானீசுவரா் சந்நிதியும் அமைந்துள்ளது. இக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் ஆா்.மகேசுவர சிவச்சாரியாா் தலைமையில் கணபதி பூஜையுடன் தொடங்கின. இதனைத் தொடா்ந்து நவக்கிரக பூஜை, தனலட்சுமி பூஜை ஆகியனவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com