கூட்டுறவுத் துறை தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஆட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கூட்டுறவுத் துறை தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஆட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் கூட்டுறவுச்சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலக வளாகம் உள்ளது. இவ்வளாக நுழைவு வாயிலில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ அறிவுறுத்தலின்படி, தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பலருக்கும் பயனளிக்கும் வகையில் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com