காஞ்சிபுரம்
அக்.31-இல் முன்னாள் படை வீரா்கள் குறை தீா்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் அக்.31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் விதவையா் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
