மாவட்ட வருவாய் அலுவலா்ஆய்வு

திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மோசூா் கிராமத்தைச் சோ்ந்த 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி முன்னிலையில் அவா் ஆய்வு செய்தாா். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com