திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மோசூா் கிராமத்தைச் சோ்ந்த 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட உள்ள இடத்தை ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி முன்னிலையில் அவா் ஆய்வு செய்தாா். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .