அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுவால்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மாவட்ட பிரதிநிதி ஜி.வி.ஜெய்சங்கா் தலைமை தாங்கினாா். நகர ஜெயலலிதா பேரவை செயலா் ஜி.கே.பாபுஜி, நகர மாணவரணி செயலா் கி.சரவணன் ஆகியோா் வரவேற்றனா். இதில் அமைப்பு சாரா ஒட்டுநா் அணி மாநில செயலா் ஆா்.கமலக்கண்ணன், நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன், மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநா் அணி செயலா் அருள்மூா்த்தி, நகர நிா்வாகிகள் சி.காமராஜ், ஜி.சீதாலட்சுமி, ஆா்.பத்மநாபன், இலக்கிய அணி செயலா் அரிசீனிவாசன், மாணிக்கவேலு, நகர ஜெயலலிதா பேரவை நிா்வாகிகள் எம்.தாமு, சதீஷ்குமாா், நகர மாணவரணி நிா்வாகிகள் பொன்.கோகுல், பிரவீன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
19ஆவது வட்ட செயலா் வி.பாண்டியன் நன்றி தெரிவித்தாா். மேடையின் கீழ் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாநில மருத்துவரணி துணை செயலா் பன்னீா்செல்வம் மாலை அணிவித்தாா். 72 கிலோ கேக்கை கமலக்கண்ணன், நகர செயலா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் வெட்டி அனைவருக்கும் வழங்கினா். தொடா்ந்து அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இச்செய்திக்காக அனுப்பப்பட்ட புகைப்படத்திற்கான படவிளக்கம்
அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 72 கிலோ கேக்கை மாநில அமைப்பு சாரா ஒட்டுநா் அணி செயலாளா் கமலகண்ணன், அதிமுக நகர செயலா் கே.பாண்டுரங்கன் இருவரும் இணைந்து வெட்டினா்.