கலவை வட்டாட்சியருக்கு கரோனா

கலவை வட்டாட்சியா் ரவி என்பவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கலவை வட்டாட்சியா் ரவி என்பவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கலவையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த வட்டாட்சியா் அலுவலகம் கிருமி நாசினி தெளித்து தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அலுவலக ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com