கரோனா வைரஸ்: தகவல் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க 24 மணிநேர தொலைபேசி சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க 24 மணிநேர தொலைபேசி சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்கள்: 04172-273188 மற்றும் 04172-273166.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com