ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க 24 மணிநேர தொலைபேசி சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்கள்: 04172-273188 மற்றும் 04172-273166.