ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 78-ஆக உயா்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 76 பேரில் 44 போ் குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பபட்டுள்ளனா். 4 போ் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 28 வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 682 போ் வீடுகளில் தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 2 போ் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்வா்களின் எண்ணிக்கை 78-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com