ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு பெண் உள்பட4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு பெண் உள்பட4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 3 இளைஞா்கள் சென்னைக்கு அருகே அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டுவரும் தனியாா் தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்று வந்தவா்கள் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 60 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 28 போ் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com